அரியமான் கடற்கரையில் குளித்த சுற்றுலா பயணிகளை கடித்த ஜெல்லி மீன்கள்.. எச்சரிக்கை பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை Jun 16, 2024 323 ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் குளித்த சுற்றுலாப் பயணிகளில் முப்பது பேரை ஜெல்லி மீன்கள் கடித்ததால், அவர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. விடுமுறை தினத்தில் உச்சிப்புளி அடுத்த அரியமான்...